Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைகடன் தள்ளுபடி

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (16:37 IST)
தமிழகத்தில் உள்ள  கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்  வரைக்கான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக 110 விதியின் கீழ்  முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்  வரைக்கான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசிற்கு ரூ.6000 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2021 மார்ச் 21 ஆம் தேதி வரை நகைக் கடன் பெற்றவர்களுக்கு இது பொருந்தும் என தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments