Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைகடன் தள்ளுபடி

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (16:37 IST)
தமிழகத்தில் உள்ள  கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்  வரைக்கான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக 110 விதியின் கீழ்  முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்  வரைக்கான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசிற்கு ரூ.6000 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2021 மார்ச் 21 ஆம் தேதி வரை நகைக் கடன் பெற்றவர்களுக்கு இது பொருந்தும் என தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களிடம் கூகுள் Pixel 6a இருக்கிறதா? உங்களுக்கு கூகுள் தருகிறது ரூ.8500.. எப்படி வாங்குவது?

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments