நகைகடன் தள்ளுபடி

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (16:37 IST)
தமிழகத்தில் உள்ள  கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்  வரைக்கான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக 110 விதியின் கீழ்  முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்  வரைக்கான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசிற்கு ரூ.6000 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2021 மார்ச் 21 ஆம் தேதி வரை நகைக் கடன் பெற்றவர்களுக்கு இது பொருந்தும் என தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை கனகாவின் தந்தை இயக்குனர் தேவதாஸ் காலமானார்

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும்போது தொகுதி மக்களை கேட்டுத்தான் நீக்கினாரா? ஈபிஎஸ்க்கு டிடிவி கேள்வி

எடப்பாடி ஒரு பெரிய தலைவர் இல்லை.. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை: செங்கோட்டையன்

தொடர் கனமழை எதிரொலி.. மரம் விழுந்து பள்ளி சுவர் சேதம்.. OMR சாலையில் போக்குவரத்து நெரிசல்..

திமுக எங்களுக்கு எதிரி இல்லை!.. திடீர் டிவிஸ்ட் கொடுத்த ஆதவ் அர்ஜுனா!..

அடுத்த கட்டுரையில்
Show comments