Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிட் பட்டு பள்ளி மாணவிகள் காயம்… அரசு பள்ளியில் நடந்த விபத்து!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (16:27 IST)
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் பள்ளி ஆய்வகத்தை சுத்தம் செய்த போது ஆசிட் கீழே விழுந்து மாணவிகள் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியின் வேதியியல் ஆய்வகத்தை சுத்தம் செய்த போது அங்கிருந்த ஆசிட் விழுந்து தெறித்து 4 மாணவிகள் மேல் பட்டு காயமடைந்துள்ளனர்.

பாமா, அதிஷா, ஜனனி, நித்யா ஆகியோருக்கு காயம் பட்ட நிலையில் அவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பாமாவுக்கு கண்ணில் ஆசிட் பட்டு காயம் அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாயின் வீரம் நிறைந்த மகன்.. பூலித்தேவர் குறித்து ஆளுனர் ரவி பெருமிதம்..!

இந்தியா, ரஷ்யா இருதரப்பு பேச்சுவார்த்தை.. ஒரே காரில் சென்ர மோடி - புதின்..!

பாகிஸ்தான் பிரதமர் பகல்காம் தீவிரவாத தாக்குதலை பிரதமர் மோடி.. சீனாவில் பரபரப்பு..!

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 622 பேர் உயிரிழப்பு; 1,500 பேர் படுகாயம்

வெறிநாய் கடித்து 4 வயதுச் சிறுவன் உயிரிழப்பு: ரேபிஸ் தடுப்பூசி போடாததால் சோகம்

அடுத்த கட்டுரையில்
Show comments