Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நகைகடன் தள்ளுபடி

நகைகடன் தள்ளுபடி
, திங்கள், 13 செப்டம்பர் 2021 (16:37 IST)
தமிழகத்தில் உள்ள  கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்  வரைக்கான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக 110 விதியின் கீழ்  முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்  வரைக்கான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசிற்கு ரூ.6000 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2021 மார்ச் 21 ஆம் தேதி வரை நகைக் கடன் பெற்றவர்களுக்கு இது பொருந்தும் என தெரிவித்துள்ளார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிட் பட்டு பள்ளி மாணவிகள் காயம்… அரசு பள்ளியில் நடந்த விபத்து!