Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடன் தொகையை உடனே வழங்க வேண்டும் –ஈபிஎஸ்

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (00:09 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. தேர்தல் அறிக்கையின்படி        சமீபத்தில்       5 பவுனுக்கு குறைவாக நகைக்கடன் பெற்றவர்கள் கூட்டுறவு சங்கங்களில் தங்கள்   நகைக்கடன் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. 

5 பவுனுக்குக் குறைவாக நகைக்கடன் பெற்றவர்களுக்குத் தள்ளுபடி செய்யபப்ட்ட தொகையை தொடக்க வேளாண் கடன் சங்கங்களுக்கு உடனே வழங்க வேண்டுமென அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடபபடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் 4,450 கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் வாய்த்த கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷட்டில் பேட்மிண்டன் விளையாடும்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு: 25 வயது ஐடி ஊழியர் மரணம்!

நிமிஷா பிரியா விடுதலைக்காக ஏமன் பயணம் செய்யும் 13 வயது மகள்..உலுக்கும் சோகம்!

அகமதாபாத் விமான விபத்து.. காயமடைந்த மகனை காப்பாற்ற தியாகம் செய்த தாய்.. சிகிச்சைக்கு வழங்கிய தோல்..!

'ஆபரேஷன் மகாதேவ்'.. பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை..!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கப்படுமா? உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments