Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை செயலக ஊழியர்கள் ஜீன்ஸ், லெகின்ஸ் அணிய தடை: முதல்வர் அதிரடி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2022 (11:35 IST)
தலைமை செயலக ஊழியர்கள் ஜீன்ஸ், லெகின்ஸ் அணிய தடை: முதல்வர் அதிரடி அறிவிப்பு
தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழி யர்கள் ஜீன்ஸ், லெகின்ஸ்  போன்ற உடைகளை அணியக்கூடாது என அசாம் மாநில முதல்வர் அறிவித்துள்ளதால் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சட்டை மற்றும் பேண்ட் மட்டுமே ஆண்கள் அணிய வேண்டும் என்றும் பெண்கள் புடவை மற்றும் சல்வார் கமீஸ் அணியலாம் என்றும் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் லெகின்ஸ் அணிய அனுமதி இல்லை என்றும் அசாம் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து ஊழியர்களும் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் தினசரி ஊழியர்கல் மற்றும் நிரந்தர ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஆடை கட்டுப்பாடு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த அறிவுறுத்தலை கடைபிடிக்க தவறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

ஐஸ் கிரீமில் கிடந்த மனித விரல்.. ஆன்லைனில் ஆர்டர் செய்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி..!

பூரி ஜெகந்நாதர் கோயிலின் 4 கதவுகளும் திறப்பு..! பதவியேற்ற மறுநாளே முதல்வர் அதிரடி..!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சங்கீதா தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது!

இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை ஏற்றம் தான்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

ரூ.1 கோடி செலவு செய்து மாமனாரை கொலை செய்த மருமகள்: சிக்கியது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments