Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதா உத்தரவை மீறிய அதிமுக அமைச்சர்

ஜெயலலிதா உத்தரவை மீறிய அதிமுக அமைச்சர்

ஜெயலலிதா உத்தரவை மீறிய அதிமுக அமைச்சர்
, செவ்வாய், 24 மே 2016 (09:49 IST)
முதல்வர் ஜெயலலிதா உத்தரவை அமைச்சர் செல்லூர் ராஜூ மீறிவிட்டதாக அவர் மீது அதிமுக தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.
 

 
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக அபார வெற்றி  பெற்றது. இதனையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆறாவது  முறையாக முதல்வர் பதவி ஏற்கும் விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
 
பதவியேற்பு விழாவின் போது மேடையில் அமைச்சர்கள் மற்றும் வேறு யாரும் தனது காலில் விழக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா அதிரடி உத்தரவிட்டாராம். இதனால் தான் அந்த விழாவில் அமைச்சர்கள் யாரும் அவரது காலில் விழவில்லையாம். இதையும் மீறியும் அமைச்சர் செல்லூர் ராஜு முதல்வர் ஜெயலலிதா காலில் விழுந்ததால் அவர் மீது முதல்வர் ஜெயலலிதா கடும் கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியல் விளையாட்டை துவக்கிய கவர்ச்சிப்புயல் நடிகை நமீதா