Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா முகம் பதித்த 68 கிலோ இட்லி

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2016 (11:08 IST)
ஜெயலலிதா முகம் போன்று வடிவமைக்கப்பட்ட இட்லி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.



நன்றி: ANI

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கு கோயில் மற்றும் சிலை ஏற்பாடு செய்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் இன்றுவரை சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் ஜெயலலிதா முகம் போன்று 68 கிலோ எடை கொண்ட இட்லி, அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டுள்ளது. 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments