Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவச இன்டர்நெட்: ட்ராய் பரிந்துரை!!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2016 (10:52 IST)
ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க இலவச இன்டர்நெட் சேவையை அளிக்க வேண்டும் என்று ட்ராய் பரிந்துரை செய்துள்ளது.


 
 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கபட்ட பின்னர் ரொக்கமில்லா பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. 
 
இதற்காக, நிதியமைச்சகமும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் இணைந்துள்ளது. மேலும், நாடு முழுவதும் ஒரு கோடி பேருக்கு ரொக்கமில்லா பரிவர்த்தனை மேற்கொள்வது பற்றி கற்பிக்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த உள்ளது.
 
இந்நிலையில், மத்திய அரசு வலியுறுத்தும் ரொக்கமில்லா பரிவர்த்தனையை புறநகர் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்களும் பயன்படுத்த முன்வர வேண்டுமானால் இலவச இன்டர்நெட் சேவை அளிக்க வேண்டும்.
 
கிராம மக்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு டேட்டாவை இலவசமாக அளிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) பரிந்துரை செய்துள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments