Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா வங்கி கணக்கில் ரூ.3.84 லட்சம்

Webdunia
புதன், 7 டிசம்பர் 2016 (15:31 IST)
அரசியலுக்கு வருவதற்கு முன் ஜெயலலிதா செகந்திராபாத் அருகே உள்ள செண்ட்ரல் வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு தொடங்கியுள்ளார். தற்போது அந்த வங்கிக்கணக்கில் ரூ.3.84 லட்சம் இருப்பு தொகை உள்ளது.


 
 
ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் யாரும் இல்லை என்பதால், அவரது சொத்துக்கள் தனியார் நபர் ஒருவருக்கு சொந்தமாக போவதாக அனைத்து வட்டாரங்களிலும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அவரது போயஸ் கார்டன் வீட்டை நினைவுச்சின்னமாக்க வேண்டும் என இணையதளங்களில் கோரிக்கை எழுந்துள்ளது.
 
இந்நிலையில் அவரது வங்கிக்கணக்கில் ரூ.3.84 லட்சம் இருப்பு தொகை உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. அதாவது, ஜெயலலிதா அரசியலுக்கு வரும் முன் செகந்திரபாத் அருகே உள்ள கிராமத்தில் ஒரு பண்ணை வீட்டையும், திராட்சை தோட்டம் ஒன்றையும் வாங்கினார்.
 
அப்போது அதே பகுதியில் உள்ள செண்ட்ரல் வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு தொடங்கியுள்ளார். தற்போது அந்த வங்கி கணக்கில் ரூ.3.84 லட்சம் இருப்பு தொகை உள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments