Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் வரி வழக்கு: ஜெயலலிதாவின் வாரிசுகள் சேர்ப்பு

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (17:42 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வரி வழக்கில் அவரது வாரிசுகளை சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
கடந்த  ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா வருமான வரி தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வருமான வரி தொடர்பான வலக்கில் ஜெ. தீபா மற்றும்  தீபக்கை சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments