Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவால் ஓரங்கட்டப்பட்ட ஜெயலலிதா : அதிர்ச்சியில் அதிமுகவினர்

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2017 (16:16 IST)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் லெட்டர் பேடு ஜெ.வின் ஆதரவாளர்களை அதிர்ச்சிக்கு  உள்ளாக்கியிருக்கிறது.


 

 
எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்த நாள், நூற்றாண்டு விழாவாக அதிமுகவினரால் கொண்டாடப்படவுள்ளது. அதையொட்டி எம்.ஜி.ஆரின் உருவப்படம் பொதிந்த சிறப்பு நாணயங்களை வெளியிடுமாறு பிரதமர் மோடிக்கு, சசிகலா கடிதம் எழுதியுள்ளார். இது அவர் மோடிக்கும் அனுப்பும் முதல் கடிதமாகும். 
 
அந்த கடிதம் அதிமுக கட்சியின் பெயரில் உள்ள லெட்டர் பேடில் அச்சடிக்கப்பட்டுள்ளது. விவகாரம் என்னவெனில், அதில் கடிதத்தின் வலது புறம் சசிகலாவின் பெயர் பெரிதாகவும், இடது புறத்தில் ஜெயலலிதாவின் பெயர் சிறியதாவும் அச்சடிக்கப்பட்டுள்ளது. இது ஜெ.வின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments