Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிடிவி தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம்: சசி குடும்பத்துக்கு முதல் அடி

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2017 (16:01 IST)
அந்நிய செலாவணி மோசடி குற்றத்தில் ஈடுப்பட்ட வழக்கில் சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரனுக்கு விதிக்கப்பட்ட ரூ.28 கோடி அபராதத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


 

 
1991 - 1995 ஆம் ஆண்டுகளில், சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் வெளிநாட்டில் பல கோடி ரூபாய் முதலீடு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்நிய செலாவணி மோசடியில் ஈடுப்பட்ட குற்றத்துக்காக, அமலாக்கத்துறை சார்பில் டிடிவி தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
 
இந்த அபராதத்தை ரத்து செய்யக்கோரி டிடிவி தினகரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து அபராதத்தை உறுதி செய்தனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments