Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் இன்றும் ஆஜர்: சசிகலா வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்வார் என தகவல்!

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (07:45 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையம் முன்பு நேரத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேற்று ஆஜரான நிலையில் இன்றும் அவர் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இன்று ஆஜராகும் ஓ பன்னீர்செல்வம் அவர்களை  சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஓபிஎஸ் அவர்களிடம் 78 கேள்விகள் கேட்கப் பட்டது என்பதும் இந்த கேள்விகளுக்கு பெரும்பாலும் தெரியாது என்ற பதில் தான் ஓபிஎஸ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட மருத்துவ உதவிகள் குறித்த அனைத்தும் சசிகலாவுக்கு மட்டுமே தெரியும் என ஓபிஎஸ் கூறியதை அடுத்து அவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நேர கட்டுப்பாடு.! காலை 9.15-க்குள் வராவிட்டால் என்னவாகும் தெரியுமா.?

பஞ்சாப் எல்லையில் பறந்த மர்ம ட்ரோன்.. சீனாவை சேர்ந்ததா?

குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது சினிமா டைட்டிலில் மட்டும் தான்: ராமராஜன் கண்டனம்..!

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு.! திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments