Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காசிமேடு மீனவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: ஜெயகுமார் கோரிக்கை

Webdunia
சனி, 10 டிசம்பர் 2022 (19:07 IST)
மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட காசிமேடு மீனவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
நேற்று கரையை கடந்த மாண்டஸ் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதும் கரையோர பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த பல படகுகள் சேதம் அடைந்து உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் என்று அறிவித்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புயல் காரணமாக சேதமடைந்த காசிமேடு மீனவர்கள் படகு உரிமையாளர்கள் 20 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments