Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழையில் கணவனை தேடிய பெண்! கண்டுபிடித்து கொடுத்த போலீஸ்

Webdunia
சனி, 10 டிசம்பர் 2022 (18:54 IST)
சென்னை அடுத்த உத்தண்டியில் கணவனைக் காணவில்லை என்று மழையில் கணவனைத் தேடிய மனைவிக்கு கணவனை கண்டுபிடித்துக் கொடுத்துள்ளனர்.

கடந்த 5 ஆம் தேதி  வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது., இதன் காரணமாக அதிகாலையில், புயலாக வலுப்பெற்றது. இது கிழக்கு கடற்கரை சாலையோரமாக  நள்ளிரவு 2:30 மணிக்கு கரையைக் கடந்தது. இதற்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டது.

தன் கணவரைக் காணவில்லை என்று ஒரு பெண் போலீஸீல் புகாரளித்தார்.

உடனே அவரது கணவரைக் கண்டுபிடித்துக் கொடுத்தது உடன்,  அவர்கள் இருவரையும் முகாமில் சேர்த்தனர்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

அடுத்த கட்டுரையில்
Show comments