Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சியில் இல்லாதபோது கோபேக், ஆட்சிக்கு வந்தால் மோடி கம்கம்: ஜெயகுமார் கிண்டல்

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (14:58 IST)
ஆட்சியில் இல்லாத போது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தால் மோடி கோபேக் என்றும், ஆட்சியில் இருக்கும் போது மோடி தமிழகத்திற்கு வந்தால் மோடி கம்கம் என்றும் கூறுவது திமுகவின் வழக்கமாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
 
 கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இல்லாத திமுக ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு வரும் மோடியை கோபேக் மோடி ஹேஷ்டேக்கை வரலாக்குவது வழக்கம்  என்பது தெரிந்ததே 
 
ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் மோடி கம்கம் என வரவேற்று வருகிறது.  திமுகவின் இந்த செயல் குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆட்சியில் இல்லாதபோது மோடி மோடி கோ கோ என்று சொன்ன திமுக தற்போது மோடி மோடி கம்கம் என்று கூறுகிறது என்றும் இது தான் திமுகவின் ரைம்ஸ் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

ஒரு இந்து கூட பயங்கரவாதியாக இருக்க மாட்டார்கள்: பெருமையுடன் சொன்ன அமித்ஷா

பூமியை நோக்கி வருவது விண்கல் இல்லை.. ஏலியன் விண்கலம்? - அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானிகள்!

தேனி கூலி தொழிலாளி வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.1 கோடி.. வருமான வரித்துறையினர் விசாரணை..

அடுத்த கட்டுரையில்
Show comments