Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பீஸ்ட்’ இந்தி வசனம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்து!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (15:31 IST)
’பீஸ்ட்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்தி மொழியை வசனம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார் 
 
’பீஸ்ட்’ திரைப்படத்தில் ஹிந்தி மொழி குறித்து விஜய் பேசும் வசனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தி மொழி பேசுபவர்கள் புரிய வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்தியை கற்றுக் கொள்ள முடியாது என்றும் நீங்கள் வேண்டுமானால் தமிழ் மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்றும் அவர் வசனம் பேசியிருந்தார்
 
 இந்த வசனம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விஜய் கூறியது சரிதான் என்றும் எங்களை பொறுத்தவரை தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிக் கொள்கைதான் உறுதியுடன் இருக்கிறோம் என்றும் இந்தியைத் தொடர்ந்து எதிர்ப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

கணவரை விட மனைவி அழகு.. மொட்டையடித்து அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்.. விரக்தியில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை..!

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments