Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை செய்வதைத்தான் நாங்கள் செய்கிறோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (12:44 IST)
பாஜகவை வளர்க்க அண்ணாமலை பாதயாத்திரை செய்கிறார் என்றும்  அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 
 
ஊழலை சுட்டிக்காட்டும் கடமையை அண்ணாமலை செய்வது போல் நாங்களும் செய்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டணி அச்சாணி இல்லாத வண்டி என்றும் அது என்றைக்கும் ஓடாது என்றும் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். டாஸ்மாக் கடைகளில் மது பாட்டலுக்கு தற்போது கூடுதலாக தொகை வசூலிக்கப்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிங்கப்பூர்ல கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கிறாங்க.. நம்மாளுங்க முகம் சுழிக்கிறாங்க! - அமைச்சர் கே.என்.நேரு!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையா?

முதுநிலை ஆசிரியர் தேர்வு எப்போது? 2025ஆம் ஆண்டின் அட்டவணை வெளியீடு..!

எம்பிக்களின் சம்பளம் 24 சதவீதம் உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments