அண்ணாமலை செய்வதைத்தான் நாங்கள் செய்கிறோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (12:44 IST)
பாஜகவை வளர்க்க அண்ணாமலை பாதயாத்திரை செய்கிறார் என்றும்  அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 
 
ஊழலை சுட்டிக்காட்டும் கடமையை அண்ணாமலை செய்வது போல் நாங்களும் செய்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டணி அச்சாணி இல்லாத வண்டி என்றும் அது என்றைக்கும் ஓடாது என்றும் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். டாஸ்மாக் கடைகளில் மது பாட்டலுக்கு தற்போது கூடுதலாக தொகை வசூலிக்கப்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments