Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.21 லட்சம் தக்காளி லாரியுடன் டிரைவர் மாயம்.. கடத்தப்பட்டாரா என விசாரணை..!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (12:34 IST)
ரூபாய் 21 லட்சம் தக்காளி லாரியுடன் டிரைவர் மாயமாகி உள்ளதை அடுத்து அவர் கடத்தப்பட்டாரா அல்லது  தக்காளியுடன் லாரியை திருடி சென்றாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது 
 
ரூபாய் 21 லட்சம் மதிப்பிலான தக்காளி லாரி ஜெய்பூருக்கு சென்று கொண்டிருந்த நிலையில் அந்த லாரி திடீரென மாயமானதாக தெரிகிறது. இதனை அடுத்து தக்காளி மண்டி உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் அந்த லாரியையும் அதன் டிரைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்
 
மாயமான லாரியில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள தக்காளி இருந்ததாகவும் தெரிகிறது தக்காளி லாரியை டிரைவருடன் சேர்த்து மர்ம நபர்கள் கடத்தினார்களா? அல்லது தக்காளி லாரியுடன் டிரைவர் தப்பி ஓடிவிட்டாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனவில் வந்த மு.க.ஸ்டாலின்..? வடபழனியில் திருஷ்டி கழித்த கூல் சுரேஷ்! - முதல்வருக்காக பாதயாத்திரை செல்ல திட்டம்!

மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்.. ஈபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக..!

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஈபிஎஸ் கோரிக்கையால் அதிர்ச்சியில் பாஸ் ஆனவர்கள்..!

பாஜக கொடுத்த அழுத்தம் காரணமா? ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா! - காங்கிரஸ் பிரமுகர் ஜெய்ராம் ரமேஷ் சந்தேகம்!

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் அம்பானி மோசடியாளரா? CBIயிடம் பகீர் புகாரளித்த SBI வங்கி!

அடுத்த கட்டுரையில்
Show comments