Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.21 லட்சம் தக்காளி லாரியுடன் டிரைவர் மாயம்.. கடத்தப்பட்டாரா என விசாரணை..!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (12:34 IST)
ரூபாய் 21 லட்சம் தக்காளி லாரியுடன் டிரைவர் மாயமாகி உள்ளதை அடுத்து அவர் கடத்தப்பட்டாரா அல்லது  தக்காளியுடன் லாரியை திருடி சென்றாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது 
 
ரூபாய் 21 லட்சம் மதிப்பிலான தக்காளி லாரி ஜெய்பூருக்கு சென்று கொண்டிருந்த நிலையில் அந்த லாரி திடீரென மாயமானதாக தெரிகிறது. இதனை அடுத்து தக்காளி மண்டி உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் அந்த லாரியையும் அதன் டிரைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்
 
மாயமான லாரியில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள தக்காளி இருந்ததாகவும் தெரிகிறது தக்காளி லாரியை டிரைவருடன் சேர்த்து மர்ம நபர்கள் கடத்தினார்களா? அல்லது தக்காளி லாரியுடன் டிரைவர் தப்பி ஓடிவிட்டாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments