தேனி எம்.பி. ரவிந்திரநாத் அதிமுகவில் மீண்டும் இணைப்பா?ஜெயகுமார் பேட்டி

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (12:22 IST)
தேனி எம்பி ரவீந்திரநாத் அவர்களுக்கும் அதிமுகவுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும் அவர் அதிமுக இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொது குழு குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த பொது குழு செல்லும் என்றும் அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வத்தை நீக்கியது செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் ஓ பன்னீர்செல்வம் தரப்பினருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தேனி தொகுதி எம்பியும் ஓ பன்னீர் செல்வம் அவர்களின் மகனுமான ரவீந்திரநாத் அதிமுகவின் உறுப்பினர் இல்லை என்றும் அவருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே பாராளுமன்ற சபாநாயகரிடம் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது என்பதும் இனிமேல் முடிவு எடுக்க வேண்டியது சபாநாயகர் கையில் தான் உள்ளது என்றும் எங்களைப் பொருத்தவரை அவருக்கும் அதிமுகவும் சம்பந்தமில்லை என்பது நிலைமை என்றும் அவர் தெரிவித்தார் 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments