ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் இருக்கும் ஜெயகுமார்: காரணம் என்ன?

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (15:57 IST)
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்தும் அவர் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது 
 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது
 
ஒன்று திமுக தொடரை அரை நிர்வாணபடுத்தி தாக்கிய வழக்கு, மற்றொன்று சாலை மறியல் செய்த வழக்கு.
 
இந்த நிலையில் சாலை மறியல் செய்த வழக்கில் நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. ஆனால் திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை என்பதால் தொடர்ந்து அவர் புழல் சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

82 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட பூங்காவில் முறைகேடு.. கோவையில் அதிர்ச்சி

இனிமே விஜயை நம்பி யூஸ் இல்ல!.. வேறு கட்சிக்கு தாவிய தாடி பாலாஜி...

விஜய்கிட்ட கேள்வி கேளுங்க!... அப்ப புரியும்!.. போட்டு தாக்கிய உதயநிதி...

'இளம் பெரியார்' என்று அழைப்பது அந்த பெரியவருக்கே செய்யும் அவமானம்.. உதயநிதி குறித்து ஆதவ் அர்ஜூனா

பில் இவ்வளவா? சென்னை உணவகத்தில் சாப்பிட்ட நியூசிலாந்து சிறுவனின் ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments