Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் இருக்கும் ஜெயகுமார்: காரணம் என்ன?

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (15:57 IST)
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்தும் அவர் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது 
 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது
 
ஒன்று திமுக தொடரை அரை நிர்வாணபடுத்தி தாக்கிய வழக்கு, மற்றொன்று சாலை மறியல் செய்த வழக்கு.
 
இந்த நிலையில் சாலை மறியல் செய்த வழக்கில் நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. ஆனால் திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை என்பதால் தொடர்ந்து அவர் புழல் சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்..! சோகத்தில் மூழ்கிய மக்கள்..!!

பொய் வழக்கு போடுவதில் காட்டும் கவனத்தை கள்ளச்சாராயத்தில் காட்டுங்கள் சவுக்கு சங்கர் கோஷம்..!

தலைவா என்னை காப்பாற்றுங்க.. கள்ளக்குறிச்சி சென்ற விஜய்யிடம் ரசிகர் கோரிக்கை..!

ஆபரேஷன் தியேட்டரில் பாலியல் அத்துமீறல்..! அரசு மருத்துவர் உல்லாசம்..! நடவடிக்கை பாயும் என அமைச்சர் உறுதி.!!

கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்திற்கு பாஜக நிதி உதவி..! அண்ணாமலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments