Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் இருக்கும் ஜெயகுமார்: காரணம் என்ன?

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (15:57 IST)
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்தும் அவர் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது 
 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது
 
ஒன்று திமுக தொடரை அரை நிர்வாணபடுத்தி தாக்கிய வழக்கு, மற்றொன்று சாலை மறியல் செய்த வழக்கு.
 
இந்த நிலையில் சாலை மறியல் செய்த வழக்கில் நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. ஆனால் திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை என்பதால் தொடர்ந்து அவர் புழல் சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

தாய்லாந்து, மியான்மரை அடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து ஓடிய மக்கள்..!

நிதியமைச்சரை சந்தித்த செங்கோட்டையன்! ஒய் பிரிவு பாதுகாப்பா? - அதிமுகவில் மீண்டும் புகைச்சல்?

அடுத்த கட்டுரையில்
Show comments