Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு: காவல்துறையில் மனு அளித்த ஜெயகுமார்

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (18:19 IST)
அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல்துறையில் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சில சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக கூறி அதிமுக அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார் 
 
ஜூலை 11-ம் தேதி சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட உள்ளது என்பதும் அந்த பொதுக்குழு நடக்குமா என்பது வரும் திங்கட்கிழமை வெளியாகும் சென்னை ஐகோர்ட் தீர்ப்பை பொறுத்து தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments