Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு: காவல்துறையில் மனு அளித்த ஜெயகுமார்

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (18:19 IST)
அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல்துறையில் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சில சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக கூறி அதிமுக அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார் 
 
ஜூலை 11-ம் தேதி சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட உள்ளது என்பதும் அந்த பொதுக்குழு நடக்குமா என்பது வரும் திங்கட்கிழமை வெளியாகும் சென்னை ஐகோர்ட் தீர்ப்பை பொறுத்து தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments