வங்கக்கடல் புதிய புயலுக்கு வைக்கப்பட்ட பெயர் இதுதான்!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (07:07 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவானது என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது
 
அந்தமான் கடல் பகுதியில் மையம் கொண்டிருக்கும் இந்த புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா நோக்கி நாளை மறுநாள் நகரக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
 
இந்த நிலையில் ஒவ்வொரு புயலுக்கும் பெயர் வைக்கப்படும் வழக்கம் கடந்த சில ஆண்டுகளாக இருந்துவரும் நிலையில் இந்த புயலுக்கு ஜாவத் என்று பெயர் சூட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஜாவத் புயல் என்னென்ன சேதங்களை உருவாக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments