Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடல் புதிய புயலுக்கு வைக்கப்பட்ட பெயர் இதுதான்!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (07:07 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவானது என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது
 
அந்தமான் கடல் பகுதியில் மையம் கொண்டிருக்கும் இந்த புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா நோக்கி நாளை மறுநாள் நகரக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
 
இந்த நிலையில் ஒவ்வொரு புயலுக்கும் பெயர் வைக்கப்படும் வழக்கம் கடந்த சில ஆண்டுகளாக இருந்துவரும் நிலையில் இந்த புயலுக்கு ஜாவத் என்று பெயர் சூட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஜாவத் புயல் என்னென்ன சேதங்களை உருவாக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற சாமியாருக்கு 40 நாட்கள் பரோல்.. இது 14வது முறை..!

ராமர், சீதை, காகம் பெயர்களில் இருப்பிட சான்றிதழ்.. பீகாரில் அரசு நிர்வாகத்தின் அலட்சியம்..!

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments