Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (16:49 IST)
கடலூர் மாவட்ட கலெக்டர் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பில் ஜனவரி 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என தெரிவித்துள்ளார். 
 
ஒரு சில மாவட்டங்களில் சில விசேஷமான பண்டிகைகள் விழாக்கள் நடக்கும் போது உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது.
 
அந்த வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வரும் ஜனவரி 6ஆம் தேதி கொண்டாட இருக்கிறது. இதனை அடுத்து அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்
 
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜனவரி 28ஆம் தேதி வேலை நாள் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
ஜனவரி 6ஆம் தேதி சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற இருப்பதை அடுத்து அதிக பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்.! விழுப்புரம் உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை.! அமைச்சர் ரகுபதி மறுப்பு.!!

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை.! பிரதமர் மோடி பாராட்டு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments