Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 4-ம் தேதி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (16:59 IST)
நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
 
நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தைம்மன்   கோவில் பண்டிகை நடைபெறுவதை அடுத்த ஆண்டு தோறும் அந்த பண்டிகை தினத்தின்போது விடுமுறை விடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
 
இந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி ஹெத்தைம்மன்  திருவிழா கொண்டாடப்பட உள்ளது. எனவே அன்றைய தினம் புதன்கிழமை உள்ளூர் விடுமுறை என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்
 
இந்த பண்டிகைக்காக அந்த பகுதியில் உள்ள 8 கிராம பக்தர்கள் விரதம் இருந்து பாத யாத்திரை சென்று வருவார்கள் என்பதும் இந்த பண்டிகை அந்த பகுதியில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments