Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 4-ம் தேதி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (16:59 IST)
நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
 
நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தைம்மன்   கோவில் பண்டிகை நடைபெறுவதை அடுத்த ஆண்டு தோறும் அந்த பண்டிகை தினத்தின்போது விடுமுறை விடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
 
இந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி ஹெத்தைம்மன்  திருவிழா கொண்டாடப்பட உள்ளது. எனவே அன்றைய தினம் புதன்கிழமை உள்ளூர் விடுமுறை என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்
 
இந்த பண்டிகைக்காக அந்த பகுதியில் உள்ள 8 கிராம பக்தர்கள் விரதம் இருந்து பாத யாத்திரை சென்று வருவார்கள் என்பதும் இந்த பண்டிகை அந்த பகுதியில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

கணவரை விட மனைவி அழகு.. மொட்டையடித்து அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்.. விரக்தியில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை..!

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments