Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தச்சன் குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (16:30 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 25 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

இந்நிலையில்,  இந்த வருடம் புதுக்கோட்டை மாவட்டம் தச்சன் குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில்  சுமார்550 காளைகள் பங்குபெற்றன. இந்த ஜல்லிக்கட்டி விளையாட்டியில் கலந்துகொண்ட  25 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்தப் போட்டி தற்போது நிறைவடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமூகநீதியை படுகொலை செய்த நீங்க அந்த வார்த்தைய கூட சொல்லாதீங்க? - மு.க.ஸ்டாலினை விமர்சித்த அன்புமணி!

மாமியாரை அடித்து கொடுமைப்படுத்திய மருமகள்.. மருமகளின் அம்மாவும் அடித்த சிசிடிவி காட்சி..!

தங்கம் விலை இன்று மீண்டும் குறைவு.. ஒரு சவரன் ரூ.72,000க்கும் குறையுமா?

தனியார் மருத்துவாம்னையில் மருத்துவ மாணவியின் பிணம்.. கோவையில் பரபரப்பு..!

வனபத்ரகாளியை வேண்டி அதிமுக எழுச்சிப் பயணத்தை தொடங்கிய எடப்பாடியார்!

அடுத்த கட்டுரையில்
Show comments