Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தச்சன் குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (16:30 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 25 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

இந்நிலையில்,  இந்த வருடம் புதுக்கோட்டை மாவட்டம் தச்சன் குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில்  சுமார்550 காளைகள் பங்குபெற்றன. இந்த ஜல்லிக்கட்டி விளையாட்டியில் கலந்துகொண்ட  25 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்தப் போட்டி தற்போது நிறைவடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments