Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடற்கரையில் இருந்து நகருக்குள் நகர்ந்த போராட்டம்

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2017 (18:13 IST)
மெரீனா கடற்கரையில் இருந்து சென்னை நகர் பகுதிக்குள் போராட்டம் இடம்பெயர்ந்துள்ளது.


 


சென்னை மேரீனாவில் அறவழியில் நடைப்பெற்ற போராட்டத்தை காவல்துறையினர் அடிதடி நடத்தி கலைக்க முயன்றதால், தற்போது போராட்டக்காரர்கள் சிலர் நகர் பகுதிகளில் சாலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை மாணவர்கள் செய்யவில்லை, சில தீய சக்திகள்தான் செய்து வருகின்றனர் என்று கூறி வருகின்றனர். இருந்தாலும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் போராட்ட களமாக மாறியுள்ளது. காவல்துறையினர்ன் சாலையில் போராடும் போராட்டகாரர்கள் விரட்ட தடியடி நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments