Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசின் சட்டம் நிலையானது, நிரந்தரம்: ஓ.பன்னீர்செல்வம்

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2017 (12:46 IST)
மதுரையில் செய்தியாளர்களை சந்திந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் சட்டம் நீடித்த நிலையான நிர்ந்தர சட்டம் என்று கூறியுள்ளார்.


 

 
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
 
தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்று வருகிறது.
 
அலங்காநல்லூர் மக்கள் எப்போது விரும்புகிறார்களோ, அப்போது ஜல்லிக்கட்டு நடைப்பெறும். தமிழக அரசின் சட்டம் நீடித்த நிலையான நிரந்தர சட்டம் தான். பிரதமரின் உறுதி மொழியை ஏற்று அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு எதிராக யார் வழக்கு தொடர்ந்தாலும் அதை தமிழக அரசு முறியடிக்கும், என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை! - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சீனா - மலேசியா கண்டுபிடிக்கும் மாற்று எரிபொருள்.. EV வாகனங்களுக்கு மூடுவிழாவா?

வெளியான ஒரு வாரத்தில் ஜோரான விற்பனை! கவரும் Motorola Razr 60 Ultra சிறப்பம்சங்கள்!

சாமானிய மக்கள் தலையில் இடி.. நகை அடமான புதிய விதிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!

கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments