Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் காரை முற்றுகையிட்டு போராட்டம்: கோவையில் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2017 (12:24 IST)
அமைச்சர் வேலுமணி காரை முற்றுகையிட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 

 
கோவையில் இன்று அமைச்சர் வேலுமணி ரேக்ளா பந்தயந்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து அவரது காரை முற்றுகையிட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவசர சட்டம் வேண்டாம், நிரந்தர சட்டம் தான் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 
தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையான போரட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவையில் அமைச்சர் வேலுமணி தலமையில் ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த போராட்டக்காரர்கள் அமைச்சர் வேலுமணி காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து போக மறுத்து ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர சட்டம் வேண்டும் என்ற கோசம் எழுப்பி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments