பைக் ரேசில் ( Byke Race) ஈடுபட்டால் சிறை - போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு !!

Webdunia
சனி, 26 டிசம்பர் 2020 (16:27 IST)
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கடற்கரை, சாலைகள், ஹோட்டல்கள், ரிசாட்களில் கொண்டாட அனுமதியில்லை என்று ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புத்தாண்டை கொண்டாடுவதற்காக இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டாலோ அல்லது அதிவேகமாகவோ அல்லது போதையில் வாகனத்தில் பயணித்தாலோ கைது செய்யப்படுவர் என சென்னைப் போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது, அதிவேகத்திலோ அல்லது போதையில் வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த ஆண்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தற்போது கொரோனா ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் உள்ள நிலையில் அரசு நடவடிக்கை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

துபாயில் படித்த 18 வயது இந்திய மாணவர் திடீர் மரணம்.. இந்த சின்ன வயதில் மாரடைப்பா?

வழக்கு பதியாமல் கட்டப் பஞ்சாயத்து செய்வ்தா? காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்..!

மாமனார் நாராயணமூர்த்தி சொன்னபடி வாரம் 70 மணி நேரம் வேலை செய்யும் ரிஷி சுனக்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

இந்திய பெண்ணை வேலையில் இருந்து தூக்கிய மெட்டா.. சில நிமிடங்களில் கிடைத்த அடுத்த வேலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments