Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு அடுத்த 45 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (16:31 IST)
தமிழகம் மற்றும் கேரளாவில் அடுத்த 45 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 
தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களாகவே இரு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. அதோடு, வருகிற 7ம் தேதி ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
 
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருவதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த 45 நாட்களுக்கு மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments