Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை மையம்

Webdunia
சனி, 28 மே 2022 (17:10 IST)
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5  நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதில், அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், சென்னை   நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நாளை முதல் 31 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்மல் மிதமானத் வரை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி மாநில பட்ஜெட்.. பெண்கள் பாதுகாப்புக்கு மட்டும் ரூ.5100 கோடி ஒதுக்கீடு..!

1 மணி நேரத்தில் 8 இடங்களில் நகைப்பறிப்பு! விமான நிலையத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்!

இந்தியாவும் சீனாவும் தேர்தலில் தலையிடலாம்: கனடா உளவுத்துறை எச்சரிக்கை..!

சிவசேனாவின் உண்மை முகத்தை பாக்கப்போற நீ..! - குணால் கம்ராவுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ஐகோர்ட் நீதிபதிகள் திடீர் விலகல்! பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments