Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரவணா ஸ்டோர்சில் வருமானவரித்துறை சோதனை: கடைக்கு லீவ்; திநகரில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (11:04 IST)
சென்னை மற்றும் கோவையில் 74 இடங்களில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
 
சென்னை தி.நகர் என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது சரவணா ஸ்டோர்ஸ் கடைதான். சரவணா ஸ்டோர்ஸ்க்கு தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.
 
இந்த நிலையில் காலை 7 மணி முதல் சென்னை தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ்(பிரம்மாடமாய்) கடைகளில் வருமான வரித் துறை  அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் கடையில் மட்டுமின்றி பாடியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ், பெரம்பூரில் உள்ள ரேவதி ஸ்டோர், ஜி ஸ்கொயர் மேலும் சென்னையில் 72 இடங்களிலும் கோவையில் இரண்டு இடங்களிலும் திடீர் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments