Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம் தகவல்

Webdunia
திங்கள், 12 மார்ச் 2018 (14:15 IST)
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலையை மையம் எச்சரித்துள்ளது.

 
கடந்த வடகிழக்கு பருவமழையும் இயல்பான அளவான விட குறைவாகவே இருந்தது. தமிழகத்தில் பல இடங்களிலும் தற்போது வெயில் துவங்கிவிட்டது. அந்நிலையில், இலங்கை-கன்னியாகுமாரி கடல் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. 
 
இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
இதன் காரணமாகவே வருகிற 15ம் தேதி வரைக்கும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LICக்கு திடீரென கிடைத்த ஜாக்பாட்.. ஒரே பங்கில் கோடிக்கணக்கில் லாபம்..!

மறைந்த போப் உடல்.. முதல்முறையாக வெளியிட்ட வாடிகன் நிர்வாகம்..!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. எத்தனை ஆயிரம்? அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!

நான் முதல்வன் திட்டத்தில் படித்து UPSCல் முதல் ஆளாக வந்த மாணவர்! - மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

நீட் தேர்வு பயிற்சி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை.. ஒரே பயிற்சி மையத்தில் இது 11வது சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments