Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2018 (13:22 IST)
தமிழகம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 
கடந்த சில நாட்களாகவே சென்னை, சேலம் உட்பட தமிழகத்தின் சில இடங்களில் அவ்வப்போது குறிப்பாக இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. நேற்று இரவு சென்னையின் பல பகுதிகளில் சில மணி நேரங்கள் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
 
இந்நிலையில், தமிழகம், கர்நாடகா ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, ஹிமாசலப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், திரிபுரா, ராயலசீமா மற்றும் கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments