Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2018 (13:22 IST)
தமிழகம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 
கடந்த சில நாட்களாகவே சென்னை, சேலம் உட்பட தமிழகத்தின் சில இடங்களில் அவ்வப்போது குறிப்பாக இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. நேற்று இரவு சென்னையின் பல பகுதிகளில் சில மணி நேரங்கள் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
 
இந்நிலையில், தமிழகம், கர்நாடகா ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, ஹிமாசலப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், திரிபுரா, ராயலசீமா மற்றும் கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments