Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணின் குரோமோசோம்தான்” -டெல்லி உயர் நீதிமன்றம்

Sinoj
வெள்ளி, 12 ஜனவரி 2024 (17:55 IST)
குழந்தை ஆணா,  பெண்ணா என்ற பாலினத்தை முடிவு செய்வது ஆணின் குரோமோசோம் தான் என்று டெல்லி  உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆண் குழந்தை இல்லை எனக் கூறி ஒரு கணவரின் குடும்பத்தினர், பெண்ணை கொடுமைப்படுத்திய நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த   நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது.

ஆண் வாரிசு இல்லாததால் மருமகளை கொடுப்பபடுத்துவதா? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம்,  பாலினத்தை முடிவு செய்வது ஆணின் குரோமோசோம் தான் என்று டெல்லி  உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

வீடு, வாகனக் கடன்கள் வாங்கியுள்ளீர்களா? RBI அறிவித்த அசத்தல் அறிவிப்பு..!

மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

குடிநீர் பாட்டில்களில் ரசாயனம்.. தரமற்ற குடிநீர் விற்பனை! - அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டுக்கு புரோட்டாவுக்கு இப்படி ஒரு புகழா? உலக அளவில் சிறந்த உணவாக தேர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments