Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணின் குரோமோசோம்தான்” -டெல்லி உயர் நீதிமன்றம்

Sinoj
வெள்ளி, 12 ஜனவரி 2024 (17:55 IST)
குழந்தை ஆணா,  பெண்ணா என்ற பாலினத்தை முடிவு செய்வது ஆணின் குரோமோசோம் தான் என்று டெல்லி  உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆண் குழந்தை இல்லை எனக் கூறி ஒரு கணவரின் குடும்பத்தினர், பெண்ணை கொடுமைப்படுத்திய நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த   நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது.

ஆண் வாரிசு இல்லாததால் மருமகளை கொடுப்பபடுத்துவதா? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம்,  பாலினத்தை முடிவு செய்வது ஆணின் குரோமோசோம் தான் என்று டெல்லி  உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments