Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (08:52 IST)
தமிழகத்தில் சில மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வளசரவாக்கம், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர் மதுரவாயில், பாரிமுனை, அண்ணா சாலை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர்,அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. 
 
மேலும், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், கேளம்பாக்கம், மறைமலை நகர், தாம்பரம், சேலையூர், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, ஆவடி, செங்குன்றம் , காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் , திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, சேத்பட் டு, போளூர், ஆரணி,செய்யாறு, செங்கம், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி,திண்டிவனம் , கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், திருக்கோவிலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments