Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.30 லட்சம் கடன் வாங்கி....ஆன்லைன் ரம்மி விளையாடிய ஐடி ஊழியர் தற்கொலை

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (15:22 IST)
சென்னை மணலி புது நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பவானி ஆன்லைன் ரம்பி விளையாட்டிற்கு ரூ.30 லட்சம் கடன் வாங்கி அதில் தோற்றதால் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை மணலி புது நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பவானி. இவர் பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் அலுவலத்திற்கு ரயிலில் செல்லும்போது, பொழுதுபோக்கிற்காக ஆன்லைன் ரம்பி விளையாடி வந்துள்ளார். பின்னர், அந்த விளையாடிற்கு பவானி அடிமையாகியுள்ளார். இந்த விளையாட்டிற்காக அவர் தன் 20 சவரன் நகையை விற்றதோடு, சகோதரியிடம் ரு.30 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ரம்மி விளையாடியுள்ளர்.

இதில் ஏற்பட இழப்பு காரணமாக மனமுடைந்த பவானி தன்வீட்டில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments