Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.30 லட்சம் கடன் வாங்கி....ஆன்லைன் ரம்மி விளையாடிய ஐடி ஊழியர் தற்கொலை

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (15:22 IST)
சென்னை மணலி புது நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பவானி ஆன்லைன் ரம்பி விளையாட்டிற்கு ரூ.30 லட்சம் கடன் வாங்கி அதில் தோற்றதால் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை மணலி புது நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பவானி. இவர் பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் அலுவலத்திற்கு ரயிலில் செல்லும்போது, பொழுதுபோக்கிற்காக ஆன்லைன் ரம்பி விளையாடி வந்துள்ளார். பின்னர், அந்த விளையாடிற்கு பவானி அடிமையாகியுள்ளார். இந்த விளையாட்டிற்காக அவர் தன் 20 சவரன் நகையை விற்றதோடு, சகோதரியிடம் ரு.30 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ரம்மி விளையாடியுள்ளர்.

இதில் ஏற்பட இழப்பு காரணமாக மனமுடைந்த பவானி தன்வீட்டில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

தி.மு.க.வை மட்டுமே நம்பி விசிக இல்லை: தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் எடுப்போம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments