வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை செயற்கைக் கோள் பற்றி அப்டேட் கோடுத்த இஸ்ரோ!

Sinoj
வியாழன், 8 பிப்ரவரி 2024 (21:35 IST)
வானிலை  மற்றும் பேரிடர் எச்சரிக்கை செயற்கைக் கோளை பிப்ரவரி 17 ஆம் தேதி மாலை விண்ணில் செலுத்தப்படவுள்ளது என இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வானிலை  மற்றும் பேரிடர் எச்சரிக்கை செயற்கைக் கோளை பிப்ரவரி 17 ஆம் தேதி மாலை விண்ணில் செலுத்தவுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 16 வது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் பிப்ரவரி தேதி மாலை 5.30 மணிக்கு வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை செயற்கைக்கோளான  INSAT-3DS விண்ணில் செலுத்தப்படவுள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் பூமி அறிவியல் அமைச்சகம் இந்தப் பணிக்கு நிதியளித்துள்ளதாக  இஸ்ரோ நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

உச்சம் சென்ற வெள்ளி விலையில் திடீர் சரிவு.. தங்கத்தின் நிலவரம் என்ன?

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? டிசம்பர் 24-ல் அறிவிப்பு: ஓபிஎஸ் தகவல்; பாஜக சமரசம் எடுபடவில்லையா?

கேரள நடிகை பாலியல் வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு.. எத்தனை ஆண்டு சிறை?

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கிஸ் முகமதி கைது: ஈரான் அரசு அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments