Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை செயற்கைக் கோள் பற்றி அப்டேட் கோடுத்த இஸ்ரோ!

Sinoj
வியாழன், 8 பிப்ரவரி 2024 (21:35 IST)
வானிலை  மற்றும் பேரிடர் எச்சரிக்கை செயற்கைக் கோளை பிப்ரவரி 17 ஆம் தேதி மாலை விண்ணில் செலுத்தப்படவுள்ளது என இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வானிலை  மற்றும் பேரிடர் எச்சரிக்கை செயற்கைக் கோளை பிப்ரவரி 17 ஆம் தேதி மாலை விண்ணில் செலுத்தவுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 16 வது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் பிப்ரவரி தேதி மாலை 5.30 மணிக்கு வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை செயற்கைக்கோளான  INSAT-3DS விண்ணில் செலுத்தப்படவுள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் பூமி அறிவியல் அமைச்சகம் இந்தப் பணிக்கு நிதியளித்துள்ளதாக  இஸ்ரோ நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments