இஸ்லாமியர்களுக்கு அதிமுகவில் மரியாதை இல்லை - ஜே.எம்.பஷீர் காட்டம்!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (17:10 IST)
இஸ்லாமியர்களுக்கு அதிமுகவில் மரியாதை இல்லை அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான் என அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் ஜே.எம்.பஷீர் குற்றச்சாட்டு. 
 
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவித்த அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் ஜே.எம்.பஷீரை கட்சியிலிருந்து நீக்கி ஓபிஎஸ், ஈபிஎஸ் உத்தரவிட்டனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஜே.எம்.பஷீர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இஸ்லாமியர்களுக்கு மரியாதை இல்லை கொடுப்பதில்லை. மேலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக துரோகம் இழைத்தவர் எடப்பாடிபழனிசாமி என அவர் காட்டமாக கூறியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments