Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோயிலுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை கொடுத்த இஸ்லாமியர் !

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (23:26 IST)
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்காக  இதுவரை ரூ.1000 கோடிக்கு மேல் நாடுமுழுவதிலும் இருந்து நன்கொடை குவிந்துவருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய வர்த்தகர் ஒருவர் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்காக ரூ.1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோயிலுக்கு கூலி வேலை செய்யும் மக்கள், பிச்சைக்காரர்கள் உள்ளிட்ட பல்வேரு சமயத்தைச் சார்ந்தோரும் நன்கொடை அளித்துவரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய வர்த்தகர்  w.s.ஹபீப் என்பவர் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்காக ரூ.100,008 க்கான செக்கை கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான ஒற்றுமையை வளர்க்கவேண்டுமென்ற மத நல்லிணக்கத்தை வலியுறுத்தவே நான் நன்கொடை அளித்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments