ராமர் கோயிலுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை கொடுத்த இஸ்லாமியர் !

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (23:26 IST)
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்காக  இதுவரை ரூ.1000 கோடிக்கு மேல் நாடுமுழுவதிலும் இருந்து நன்கொடை குவிந்துவருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய வர்த்தகர் ஒருவர் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்காக ரூ.1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோயிலுக்கு கூலி வேலை செய்யும் மக்கள், பிச்சைக்காரர்கள் உள்ளிட்ட பல்வேரு சமயத்தைச் சார்ந்தோரும் நன்கொடை அளித்துவரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய வர்த்தகர்  w.s.ஹபீப் என்பவர் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்காக ரூ.100,008 க்கான செக்கை கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான ஒற்றுமையை வளர்க்கவேண்டுமென்ற மத நல்லிணக்கத்தை வலியுறுத்தவே நான் நன்கொடை அளித்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோலக்ஸை சுற்றி வளைத்த 4 கும்கி யானைகள்! கோவையில் பிடிப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை!

ரஜினிகாந்தை திடீரென சந்தித்த ஓபிஎஸ்.. புதிய கூட்டணி உருவாகிறதா?

நெருங்கும் தீபாவளி: ராக்கெட் வேகத்தில் அதிகரித்த விமானக் கட்டணங்கள்!

தொடங்கியது வடகிழக்கு பருவமழை: சென்னையில் விடிய விடிய மழை.. இன்றைய மழை நிலவரம்..!

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments