தீபா பேரவையுடன் கூட்டணியா? டி.ராஜேந்தர் பேட்டி

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (08:25 IST)
தீபா பேரவையுடன் நான் கூட்டணி அமைப்பதாக கூறப்படுவது பொய்யான தகவல் என லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர்  தெரிவித்தார்.
தனக்கோ தன்னுடைய மகன் குறளரசனுக்கோ டுவிட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளத்தில் எந்த கணக்கும் இல்லை என்று மறுத்த டிஆர், தங்களது பெயரில் போலியான கணக்கு உருவாக்கி தவறான செய்திகளை பரப்பி வருவதாக வேதனை தெரிவித்தார். தவறான செய்திகளை பரப்பி வருபவர்கள் மீது சைபர் கிரைமில் புகார் அளிக்கப்போவதாகவும் டி.ராஜேந்தர் ஆவேசமடைந்தார்.
 
வருகிற சட்டமன்ற தேர்தலில் ஒரு மாற்று அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறிய ராஜேந்தர், அதற்கு காலஅவகாசம் இருப்பதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments