Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலை செய்யப்பட்ட அஸ்வினி திருமணம் ஆனவரா? திடுக்கிடும் தகவல்

Webdunia
வெள்ளி, 9 மார்ச் 2018 (17:35 IST)
சென்னையில் இன்று பட்டப்பகலில் கல்லூரி மாணவி அஸ்வினி. அழகேசன் என்ற வாலிபரால்ல்  கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக மகளிர் தினத்திற்கு முந்தைய நாள் உஷா, அடுத்த நாள் அஸ்வினி என பெண்கள் கொலை செய்யப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் உண்மையில் நாம் மகளிர் தினம் கொண்டாட தகுதியானவர்கள் தானா? என்ற கேள்வி எழுகிறது.

இந்த நிலையில் கல்லூரி மாணவி அஸ்வினி ஏற்கனவே அழகேசனை விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாகவும், அஸ்வினியின் காதல் திருமணத்தை விரும்பாத பெற்றோர் பிரித்து வைத்து உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளதாகவும், தொலைக்காட்சி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவல் உண்மைதானா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments