Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் தந்தை பெரியார் சிலை… சீர்காழியில் அதிரடி முடிவு!

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (10:56 IST)
தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை காவி சாயம் பூசப்பட்டதை அடுத்து சீர்காழியில் உள்ள பெரியார் சிலைக்கு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலைகள்  இரும்புக் கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன. அதையடுத்து பெரியார் சிலைக்கும் அந்த நிலைமை வந்துவிடும் போல இருக்கிறது. தொடர்ந்து பெரியார் சிலைகள் உடைக்கப்படுவதுமாகவும் அல்லது காவி சாயம் பூசப்படுவதாகவும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

சமீபத்தில் திருச்சியில் இதுபோன்ற சம்பவம் நடந்த நிலையில் சீர்காழியில் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பெரியார் சிலைக்கு இரும்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

சாதி மாறி திருமணம்.. மகள் கண்முன்னே மருமகனை சுட்டு கொன்ற தந்தை: அதிர்ச்சி சம்பவம்!

டெலிவரி ஊழியர்கள் E-Scooter வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்! - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

மோடியுடன் பேச போகிறேன்.. இனிமேல் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை இல்லை: பிரேசில் அதிபர்

அடுத்த கட்டுரையில்
Show comments