Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொப்புள் கொடி விவகாரம்: வருத்தம் தெரிவித்த கடிதத்தை சமர்ப்பித்த இர்ஃபான்

Mahendran
சனி, 26 அக்டோபர் 2024 (13:30 IST)
தொப்புள் கொடி விவகாரத்தில் வருத்தம் தெரிவித்த கடிதத்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ ஊரக நலப் பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தியிடம் இர்பான் சமர்ப்பிப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் மருத்துவத்துறையிடம் விளக்கக் கடிதம் கொடுத்த யூடியூபர் இர்ஃபான், எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என கூறியுள்ளார்.
 
மேலும் யூடியூபர் இர்ஃபான் தனது கடிதத்தில் மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் 
வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலம் தனது தரப்பு வருத்தத்தை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
 
முன்னதாக இந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனைக்கு அபாராதம் மற்றும் 10 நாட்கள் புதிய நோயாளிகளை அனுமதிக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்த நிலையில், இர்பான் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் கேட்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments