Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழைய ரோட்டை சுரண்டிட்டுதான் புது ரோடு போடணும்! – தலைமை செயலாளர் இறையண்பு உத்தரவு!

Webdunia
வியாழன், 13 மே 2021 (10:28 IST)
தமிழகத்தில் ஊரக பகுதிகளில் சாலை அமைக்கும்போது பழைய மேற்பரப்பை அகற்ற வேண்டும் என புதிய தமிழக தலைமை செயலாளர் வெ.இறையண்பு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக பதவியேற்றுள்ள வெ.இறையன்பு ஊரக பகுதிகளில் சாலை அமைக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

பொதுவாக ஊரக பகுதிகளில் சாலைகள் அமைக்கும்போது ஏற்கனவே உள்ள சாலை மீதே மீண்டும் சாலை அமைப்பதால் சாலை உயரம் அதிகரிப்பதால் மழை காலங்களில் மழை வெள்ளம் அருகில் உள்ள குடியுருப்புகளில் புகுந்து விடும் சூழல் உள்ளது. இதுகுறித்து குறிப்பிட்டுள்ள அவர் இனி ஊரக பகுதிகளில் சாலை அமைக்கும்போது பழைய மேற்பரப்பை சுரண்டி எடுத்துவிட்டே புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments