Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழைய ரோட்டை சுரண்டிட்டுதான் புது ரோடு போடணும்! – தலைமை செயலாளர் இறையண்பு உத்தரவு!

Webdunia
வியாழன், 13 மே 2021 (10:28 IST)
தமிழகத்தில் ஊரக பகுதிகளில் சாலை அமைக்கும்போது பழைய மேற்பரப்பை அகற்ற வேண்டும் என புதிய தமிழக தலைமை செயலாளர் வெ.இறையண்பு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக பதவியேற்றுள்ள வெ.இறையன்பு ஊரக பகுதிகளில் சாலை அமைக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

பொதுவாக ஊரக பகுதிகளில் சாலைகள் அமைக்கும்போது ஏற்கனவே உள்ள சாலை மீதே மீண்டும் சாலை அமைப்பதால் சாலை உயரம் அதிகரிப்பதால் மழை காலங்களில் மழை வெள்ளம் அருகில் உள்ள குடியுருப்புகளில் புகுந்து விடும் சூழல் உள்ளது. இதுகுறித்து குறிப்பிட்டுள்ள அவர் இனி ஊரக பகுதிகளில் சாலை அமைக்கும்போது பழைய மேற்பரப்பை சுரண்டி எடுத்துவிட்டே புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

50 டிகிரி செல்சியஸ் வெப்பம்.. வெப்ப அலை எதிரொலி: 144 தடை உத்தரவால் அமல்..!

கரையை கடக்க தொடங்கியது ரெமல்’ புயல்.. கொல்கத்தாவில் கனமாழி

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments