Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழைய ரோட்டை சுரண்டிட்டுதான் புது ரோடு போடணும்! – தலைமை செயலாளர் இறையண்பு உத்தரவு!

Webdunia
வியாழன், 13 மே 2021 (10:28 IST)
தமிழகத்தில் ஊரக பகுதிகளில் சாலை அமைக்கும்போது பழைய மேற்பரப்பை அகற்ற வேண்டும் என புதிய தமிழக தலைமை செயலாளர் வெ.இறையண்பு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக பதவியேற்றுள்ள வெ.இறையன்பு ஊரக பகுதிகளில் சாலை அமைக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

பொதுவாக ஊரக பகுதிகளில் சாலைகள் அமைக்கும்போது ஏற்கனவே உள்ள சாலை மீதே மீண்டும் சாலை அமைப்பதால் சாலை உயரம் அதிகரிப்பதால் மழை காலங்களில் மழை வெள்ளம் அருகில் உள்ள குடியுருப்புகளில் புகுந்து விடும் சூழல் உள்ளது. இதுகுறித்து குறிப்பிட்டுள்ள அவர் இனி ஊரக பகுதிகளில் சாலை அமைக்கும்போது பழைய மேற்பரப்பை சுரண்டி எடுத்துவிட்டே புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments