Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1 லட்சம் கட்டினால் ரூ.30 ஆயிரம் வட்டி: ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் மோசடி

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (18:18 IST)
ரூ.1 லட்சம் கட்டினால் ரூ.30 ஆயிரம் வட்டி: ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் மோசடி
ஒரு லட்ச ரூபாய் கட்டினால் 30 ஆயிரம் வட்டி தருவதாக சென்னையைச் சேர்ந்த ஆரூத்ரா கோல்ட் நிறுவனம் மோசடி செய்துளதாக கூறப்படுகிறது
 
சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தை இன்று திடீரென பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் 
 
ரூபாய் ஒரு லட்சம் கட்டினால் மாதம் ரூபாய் 30,000 வட்டி தருவதாக கூறி ஏமாற்றியதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்
 
ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
வருடத்திற்கு 12 சதவிகிதத்திற்கு மேல் வட்டி தருவதாக கூறும் எந்த நிறுவனமும் மோசடி நிறுவனமே என்பதை பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments