ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 30 பேரும் பாஸ் ஆனது எப்படி?? விசாரணை தீவிரம்

Arun Prasath
திங்கள், 6 ஜனவரி 2020 (12:11 IST)
குரூப் 2 தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 30 க்கும் அதிகமானோர் 50 இடங்களுக்குள் வந்தது எப்படி? என டி.என்.பி.எஸ்.சி விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

அரசு பணிகளில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்காக டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுகள் நடத்தி வருகிறது. இந்த தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதுகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 2017-2018 ஆம் ஆண்டில் நடந்த குரூப் 2 ஏ தேர்வில் ஒரே மையத்தில் தேர்வெழுதிய 30 க்கும் அதிகமானோர் 50 இடங்களுக்குள் வந்தது எப்படி? என டி.என்.பி.எஸ். விசாரணை மேற்கொள்ளவுள்ளது. மேலும் குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வர்களின் விடைத் தாள்களை ஆய்வு செய்வதாகவும் டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments