Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையதளத்திற்கு அடிமையானவர்களை மீட்க புதிய திட்டம்: அமைச்சர் தகவல்!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (17:51 IST)
இணையதளத்திற்கு அடிமையானவர்களை மீட்க புதிய திட்டம் கொண்டு வரப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
இணையம் இல்லாமல் இன்று உலகில் எதுவுமே இல்லை என்றாகி விட்டது என்பதும் இணையத்தை தான் அனைத்திற்கும் பயன்படுத்தி வருகிறோம் என்பதும் அனைவரும் அறிந்ததே. 
 
ஆனால் அதே நேரத்தில் இணையதளத்திற்கு இருபத்தி நான்கு மணி நேரமும் அடிமையானவர்கள் சிலர் இருக்கின்றார்கள் என்பதும் அதனால் அவர்களது உடல்நிலை பெரும் பாதிப்பு அடைகிறது என்றும் மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இணையதளத்திற்கு அடிமையாகி தவிக்கும் சிறுவர்கள், மாணவர்களுக்கு தொலைத்த வாழ்க்கையை மீண்டும் பெற இணையதள சார்பு  மீள்வாழ்வு மையம் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments