Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (21:39 IST)
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்கம் வெளியிட்டது.

அதில், செப்டம்பர் 1 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள், பேராசிரியர்கள்  கட்டாயம் 2 தவணை  தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென  கூறியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்த சான்றிதழை வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தலைமை ஆசிரியர்களுக்கும், பளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷியா முஸ்லீம்களை கொல்லும் சன்னி முஸ்லீம்கள்!? லெபனானில் கலவரம்! - யார் காரணம் தெரியுமா?

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments