Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (21:39 IST)
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்கம் வெளியிட்டது.

அதில், செப்டம்பர் 1 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள், பேராசிரியர்கள்  கட்டாயம் 2 தவணை  தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென  கூறியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்த சான்றிதழை வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தலைமை ஆசிரியர்களுக்கும், பளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments